Parents petition seeking

img

லாக்கப் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர் மனு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள உருத்திர சோலை கிராமத்தைச் சேர்ந்த வர் வினோத் (25). சந்தே கத்தின் பேரில் விசார ணைக்காக காட்டுமன்னார் கோயில் காவல் நிலைத் திற்கு கடந்த 10ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார்.